இசையமைப்பாளர் தில்லைச்செல்வம் தம்பதியினரின் இன்று பரிசில் உள்ள தங்கள் இல்லத்தில் இருமனம் இணைந்த திருமணநாளைக் ´கொண்டாடுகின்றனர்
இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் கலைஞர் இந்திரன் அவர்களின் வாழ்த்தும் கீழ் இணைக்கப்பட்டுள்ளது
இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் கலைஞர் இந்திரன் அவர்களின் வாழ்த்தும் கீழ் இணைக்கப்பட்டுள்ளது
எத்தனை கலைஞர்கள் உன்னால் பெருமையடைந்தார்
எத்தனை கலைகள் நீ படைத்தாய்
அத்தனையும் ஆலமரமாய் நிலைத்தது
இத்தனைக்கும் தாயும் தாரமும்
சொத்தாக அமைந்தது
இருவரையும் வாழ்த்துகின்றேன்
இன்றுவரை கலையோடு இணைந்தாய்
இன்றுபோல் வாழ்கவளமுடன்
வாழ்த்தும் ஆலமரம்-
--ஈழத்தமிழ்விழி இந்திரன் --
எத்தனை கலைகள் நீ படைத்தாய்
அத்தனையும் ஆலமரமாய் நிலைத்தது
இத்தனைக்கும் தாயும் தாரமும்
சொத்தாக அமைந்தது
இருவரையும் வாழ்த்துகின்றேன்
இன்றுவரை கலையோடு இணைந்தாய்
இன்றுபோல் வாழ்கவளமுடன்
வாழ்த்தும் ஆலமரம்-
--ஈழத்தமிழ்விழி இந்திரன் --
0 Kommentare:
Kommentar veröffentlichen