ஈழத்து இசைக்த்தென்றல் சிறுப்பிட்டி எஸ‌் தேவராசா இசையில் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் பாடல் June 12, 2013

பார்வையி ட வரும் இணைய நண்பர்களே இந்தப்பாடலானது திரு தேவன்ராஐா அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு நட்ப்புரீதியாக வந்தபோது திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அதாவது தனது ஊரான நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு பாடல் ஒன்று உருவாக்க ஆசைப்படுவதாக. அவரின் ஆசை நிறைவேற இறைவன் அருள் கூடியதால் இந்தப்பாடலானது இரண்டுநாட்களில் உருவாகி காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இந்தப்பாடலை விமலும் தேவன்ராஐாவும் நானும் எழுதியுள்ளோம்
இணைந்து செயலாற்றல் எமக்கு இன்பம் ஊட்டும் எம்மிடையே ஒழிந்திருக்கும் கலைஞர்களை என்றும் அவர்கள் திறன் அறிந்து வலம் வரும் எஸ‌்.ரி.எஸ‌் கலையம் இந்த சிறந்த சிந்தையுள்ள கலைஞர்களுடன் பணியாற்றுவது சிறந்த பணியாக கருதுகின்றது. (குறிப்பாக)இந்தக்கலைஞன் மிருதங்கவாத்தியத்திலும் சிறந்த ஒரு கலைஞன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கலைஞன் இந்தப்பாட லைப் பாட நினைக்கவில்லை ஆனாலும் இவர் திறன் அறிந்தேன் அதனால் இவரையும் இணைத்து இப்பாடல் உருவாக்கியுள்ளேன்.இவர்கள் கலைவா ழ்வு உயர வாழ்த்துக்கள்
நட்புடன் .ஈழத்து இசைத்தென்றல் s.தேவராசா
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system