ஒரு பூவின் கோபம்.!கவிதை:கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்


பூக்களை பூக்க விட்டு
பூரிப்பாய் ஆக்கிவிட்டு
பூஜைகள் செய்யாமல் தட்டி
பூமிக்குள் போடுகிறார் வெட்டி

மொட்டுக்கள் விரியுமுன்னே
மோகத்தில் சருகாய் ஆக்கி
பட்டுத்தான் போகும் படி
பாவிகள் செய்கின்றாரே ?

எட்டப்பர் செய்கை கண்டு
ஏங்கியே சோகம் கொண்டு
எட்டித்தான் பூத்ததின்று
எருக்கிலை பூவும் ஒன்று .

மாதரை மலினமாக்கி
மண்ணறை அனுப்புகின்ற
காதகர் செய்கை தாங்கா
கதறும் பூ கோபம் பொங்க

 ஆக்கம் கவிஞர். ஏரூர் கே.
நெளஷாத்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system