ஈழத்தமிழ்விழி மயிலையூர்இந்திரன் சுவிஸ் பேண் ஞானலிங்கேஸ்வரர்ஆலயத்தில்கௌவிக்கப்பட்டார்

எம்மினத்தின் சிறந்து நிற்கும் கலைஞர்களில் ஒருவரான பரிசில் வாழும்  சிறந்தபாடகர் ஈழத்தமிழ்விழி மயிலையூர்இந்திரன்பெருமை கொள்ளாமனிதன்,

 ஆணுவம் கொள்ளாக்கலைஞர்,  தேசியநேசிப்பு, ஆலயபக்திகொண்டகலைஞர், பிரதி உபகாரம் ராம்பார்காமல் மண்ணுக்காய் தன்கலைசெய்யும் கலைஞர்,யாரும்  தானம் கேட்காது  தாயகநேசிப்புக்காய் தன்குரல் ஒலிக்கவிடும் விடுதலை வீறுகொண்ட கலைஞர்,

 பண்பும், பழகும் நாகரீகமும், பணிவின் சிகரமாகவும் திகழும் இவர், சிவராத்திரி  அன்று சுவிஸ் பேண் ஞானலிங்கேஸ்வரர்  ஆலயத்தில்40 பாடல்களுக்குமேல்பாடி வந்த அடிவர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார் ,

இவர்  இந்தநிகழ்வில் தாயகப்பாடல்களுடன் பக்திப்பாடல்களும்  ஈழத்தமிழ்விழி மயிலையூர்இந்திரன்அவர்கள்  ஆலயத்தில் கௌரவிக்கிக்கட்டார்

,அத்தோடு இவர் அந்தஆலயத்துக்கான பாடல் ஒன்றை
 இயற்றிப்பாடியுள்ளார்  இவ்வளவு சிறப்புக்கும் சிறப்பான ஈழத்தமிழ்விழி மயிலையூர்இந்திரன் அவர்களுக்கு அந்த ஆலய நிர்வாகம் கௌரவம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளது சிறப்பு சிறப்பான கலைஞனுக்கு இதுபோல் இன்னும் சிறப்புக்கள் மதிப்புக்கள் சேர இணைய நிர்வாகம் வாழ்த்தி நிற்கின்றது
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 Kommentare:

  1. மகிழ்ச்சியான செய்தி.
    வாழ்க,!

    AntwortenLöschen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system