***தாயை விற்று-பையை நிரப்புவோர்***
தண்ணீரால் சூழ்ந்ததிந்த தரனியாம்,
...தவித்தவாய்க்கு நீரின்றி தவழ்றர் பலர்.
கண்ணீரால் தம் வாழ்வைக் கழுவி
...கலங்குகின்றனர் ,சிலர் தவிங்கின்றனர்.
மண்-நீரில்மூழ்கும் நிலை வேருமே-என
...மனிதம் ஏனோஇன்னும் மனமிரங்கவில்லை?,
விண்ணிலே செய்த வீரசாகசங்கள் இன்றுநம்
... வாழ்வையே சூறையாட வேடமிட்டுள்ளன.
மண்டலத்தின் மாட்சியை மாற்றியமைத்த
...மனிதர், மரங்களை மறந்து மாயத்ததேனோ?
தண்ணீரை மீட்போம், தரணியை காப்போம்ஆக்கம்
...தாயைவிற்றுப் பைநிரப்புவோரை தடுப்போம்
தண்ணீரால் சூழ்ந்ததிந்த தரனியாம்,
...தவித்தவாய்க்கு நீரின்றி தவழ்றர் பலர்.
கண்ணீரால் தம் வாழ்வைக் கழுவி
...கலங்குகின்றனர் ,சிலர் தவிங்கின்றனர்.
மண்-நீரில்மூழ்கும் நிலை வேருமே-என
...மனிதம் ஏனோஇன்னும் மனமிரங்கவில்லை?,
விண்ணிலே செய்த வீரசாகசங்கள் இன்றுநம்
... வாழ்வையே சூறையாட வேடமிட்டுள்ளன.
மண்டலத்தின் மாட்சியை மாற்றியமைத்த
...மனிதர், மரங்களை மறந்து மாயத்ததேனோ?
தண்ணீரை மீட்போம், தரணியை காப்போம்ஆக்கம்
...தாயைவிற்றுப் பைநிரப்புவோரை தடுப்போம்
0 Kommentare:
Kommentar veröffentlichen