ஈழத்து பெண்மணியின் கதையில் இயக்கத்தில் உருவான பாரதி புதுமையை
சொல்லியுள்ளது போலித்தனமான அன்புடையவர் போகும் பாதையில் யாருக்கும் அடி
சறுக்கலாம் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது கணவன் மார் பெண்களை கைவிட்டால்
சாவோ தற்க்கொலை முயற்சியோ தேவையில்லை சமூகத்தில் வாழ்வுக்கு துணிவு நல்ல
சிறப்பைத்தரும் என்பதைக்காட்டியுள்ளது பெண் இனம் அடிமையில் இருந்து புதிய
பாதைவகுத்து வாழவேண்டும் என்பதைக்காட்டியுள்ளது அத்தோடு இதுபோன்ற கருத்தை
எமது ஈழத்து பெண்மணி முன்வைத்து அவரே இதை உருவாக்கியது மிகுந்த சிறப்பாகும்
இவர்போன்று இன்னும் நிறையத் எம்நிலத்துப் பெண்கள் முன்வந்து பல
படைப்புக்களை உருவாக்க இவரின் இந்தப்படம் உந்துதலைத்தரும் இந்த
உருவாக்கத்தில் பணிபுரிந்த அத்தனை கலைஞர்களுக்கும் இசைக்கவிஞன்
ஈழத்துஇசைத்தென்றல் எஸ்.தேவராசாவாகிய எனதுவாழ்த்துக்கள் இன்னும் உங்கள் புதிய படைப்புக்களை எமது எஸ்.ரி.எஸ் இணையம் பதிவிட உங்கள் பணி தொடர்க.
Abonnieren
Kommentare zum Post
(
Atom
)
0 Kommentare:
Kommentar veröffentlichen