பின்னணி பாடகியாக செல்வி சுதேதிகாவின் 16 வது பிறந்தநாள் June 5, 2013

செல்வி சுதேதிகாவின் 16 வது பிறந்தநாள்சிறந்த பின்னணி பாடகியாக விளங்கிவரும் சுதேதிகா தேவராசா தனர் 16 வது பிறந்தநாளை 05.06.2013 கொண்டாடுகின்றார் இவர் மின்முளவு, சுரத்தட்டு போன்றவாத்தியங்களை மீட்டக்கூடியவரும் பாடும் திறன் உள்ளவரும் பல இசைப்பேளைகளில் பாடியுள்ளவரும் ஆவார் இவர் தன் தந்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களுடன் இணைந்து உதவி இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளவரும்ஆவார் அதுமட்டுமல்ல இவர்பாடல் எழுதும் திறன்உள்ள இளம் கவிஞரும் ஆவார் இவர் சின்னஞ்சிறு வயதில் அதாவது தனது ஐந்து வயதிலேயே இசைப்பேளையில் ஓர் சிறியபாடலை பாடியுள்ளார்
சிறு வயதில் சிறுப்பிட்டி முத்தமாரியம்மன் இசைப்‌பேளை மட்டுவில்: ஞானவைரவர் இசைப்பேளை
டென்மார்க் அபிராமி அம்மன் இசைப்பேளை டோட்மூண்ட் சிவன் இசைப்பேளை சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கை இசைப்பேளை ஐி ரிவியில் வெளிவந்த சித்திரை வருடத்தை வரவேற்கும்பாடல்என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்ல ரீச்சர் என்ற குறும் படத்துக்கும் பாடல்களை தனது சகோதரிகளுடன் இணைந்து பாடியுள்ளார் அத்தோடு குளந்தைக் கவிஞர் என்.வி.சிவநேசன் அவர்கள் பாடல்களை எழுத இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையமைப்பில் வெளியான புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையிலும் இவரும் இவர் சகோதரிகளுமாக பாடியுள்ளார்கள் இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் இவர்கள் திறனைப்பாராட்டினார்
இவர் கலைத்துறையில் வலம் வந்து சிறந்து விளங்கி பலர்போற்றி இசைப்பணி தொடர வாழ்த்துவோம். கலையின் வழங்களை இனிவரும் சந்ததியின் கையில் கொடுப்போம் கலைவளரும் அவர்கள் நிலை மலரும்
பாரின் எம் இசை வடிவம் வளரும் இதுதான் நாம் கலைக்கு எம்மை அர்ப்பணிக்கும் பணியாகும்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system