யாழ் ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனி ஸ்சலோன் நகரை வதிவிடமாகவும் கொண்ட பல்துறைக்கலைஞர் என். வி சிவநேசன் அவர்கள் 25.03.2017. பிறந்த நாளை தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகளுடன் உடன் பிறந்தோர் உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்
இவரை அன்பு மனைவி, அன்புப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் , மசன் மார் மற்றும் ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் இணைய நண்பர்களும் இணைந்து வாழ்திநிற்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் இவரை . இறை அருள் பெற்று என்றும் இன்பமாய் அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வெனவாழ்த்துகின்றனர்
இவரைஎஸ் ரி எஸ்ஈழம் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இன்று இவர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நிர்வாகத்தில் நடை பெறும் ஸ்சலோன் நகர் தமிழாய மாணவர்கள் ஆசிரியர்குளுடன் சிற்றுண்டி இணைந்து உண்டு இவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்
இவரை அன்பு மனைவி, அன்புப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் , மசன் மார் மற்றும் ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் இணைய நண்பர்களும் இணைந்து வாழ்திநிற்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் இவரை . இறை அருள் பெற்று என்றும் இன்பமாய் அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வெனவாழ்த்துகின்றனர்
இவரைஎஸ் ரி எஸ்ஈழம் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இன்று இவர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நிர்வாகத்தில் நடை பெறும் ஸ்சலோன் நகர் தமிழாய மாணவர்கள் ஆசிரியர்குளுடன் சிற்றுண்டி இணைந்து உண்டு இவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்
கலைகளின் நேசனே சிவநேசா
கவிதையின் நேசனே நிவநேசா
உறவின் நேசங்கள் உமைவாழ்தும் நேரம்
உயரிய கலைஞனே உமை நாமும் வாழ்துகிறோம்
அன்பிலும் பண்பிலும் உயர்ந்தவன் நீ
அதனாலே ஆனந்தம் கொண்டு மகிழ்பவன்-நீ
நெஞ்சிலே கலங்கம் அற்றவன் நீ
நேசத்தால் மனதைத்தொட்டவன்-நீ
பாசம் கொண்ட அன்பனே வாழ்க பல்லாண்டு
தமிழும் இசையும் போல்
தண்ணீரும் நிலமும் போல்
வானும் நிலவும் போல்
வையகத்தின் இயற்கைபோல்
வளம் பொங்கி வாழ்க வாழ்க பல்லாண்டு
நலமுடன் நூறாண்டு.
0 Kommentare:
Kommentar veröffentlichen