கடந்தவை
பல கோடி
இருந்தவை
எவையும்
கண்களுக்கு
தோன்றவில்லை..!
இயற்கை
ஈன்ற போதும்
இவற்றை
மதித்து வாழ
தெரியவில்லை
மறந்தான்
மனிதன்
மரத்தையும்
மறந்தான்.குளம்
குட்டைகளையும்
மறந்தான்.;!
கடைசிக்
காலத்தில்
கால் தடம்
குடம் குடமாய்
சிந்திய
தண்ணீருக்கு
கடன்காரராகி
கண்னிரைச்
சிந்துகின்றோம்.;
சிறு துளி
பெரு வெள்ளம்..!
முயலுங்கள்
முடியாதது
ஏதுமில்லை.
வீட்டில் ஒளிரும்
மின்சார
விளக்கினையும்
சொட்டுப் போடும்
குழாய் நீரையும்
சேமிப்போம்.!
ஆக்கம் தயாநிதி
பல கோடி
இருந்தவை
எவையும்
கண்களுக்கு
தோன்றவில்லை..!
இயற்கை
ஈன்ற போதும்
இவற்றை
மதித்து வாழ
தெரியவில்லை
மறந்தான்
மனிதன்
மரத்தையும்
மறந்தான்.குளம்
குட்டைகளையும்
மறந்தான்.;!
கடைசிக்
காலத்தில்
கால் தடம்
குடம் குடமாய்
சிந்திய
தண்ணீருக்கு
கடன்காரராகி
கண்னிரைச்
சிந்துகின்றோம்.;
சிறு துளி
பெரு வெள்ளம்..!
முயலுங்கள்
முடியாதது
ஏதுமில்லை.
வீட்டில் ஒளிரும்
மின்சார
விளக்கினையும்
சொட்டுப் போடும்
குழாய் நீரையும்
சேமிப்போம்.!
ஆக்கம் தயாநிதி
0 Kommentare:
Kommentar veröffentlichen