டென்மார்க்கில் தயாரான உயிர்வரை இனித்தாய் திரைப்படம் இம்மாதம்
18.19.20 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் தாயக மக்களுக்காக
முற்றிலும் இலவசமாகக் காண்பிக்கப்படுகிறது.
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் உட்பட வடமாகாண சபை மந்திரிகள் சகிதம் குடாநாட்டின் கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக பிரிவினர் என்று பல தரப்பினரும் பங்கேற்கிறார்கள்.
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் உட்பட வடமாகாண சபை மந்திரிகள் சகிதம் குடாநாட்டின் கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக பிரிவினர் என்று பல தரப்பினரும் பங்கேற்கிறார்கள்.
இது புலம் பெயர்
தமிழ் மக்களுக்கு தாயகத்தில் பெருமை தரும் என்றும் கருதுகிறேன்.. ஆகவே இதை
உங்கள் விழாவாக கருதி ஒத்துழைப்பு வழங்கவும்.
அத்தருணம் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் மூன்று தினங்களில் ஏதாவது ஒரு காட்சியை பார்வையிட பணிக்கும்படி அன்புடன் கேட்கிறேன் அவர்களின் நேரத்திற்கு அமைவாக சென்று ஒன்பது காட்சிகளில் ஏதாவது ஒன்றை பார்வையிடலாம்.
சனிக்கிழமை ( 18.03.2017 ) காலை 10.30 மணி மதியம் 2.30 மணி மாலை 6.30 என்று தினசரி மூன்று காட்சிகள் காண்பிக்கப்படும்.
சனி - ஞாயிறு - திங்கள் மூன்று தினங்களும் மொத்தம் ஒன்பது காட்சிகள் காண்பிக்கப்படும்.
உங்கள் குடும்பத்தினருக்கு சிறப்பு ஆசனம் வேண்டுமானால் திரையரங்கில் இப்போது இலவச டிக்கட்டுக்களை பெற முடியும்..
தாயகத்தில் தொடர்பு தொலைபேசி பிறேம் : 0777261319
அத்தருணம் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் மூன்று தினங்களில் ஏதாவது ஒரு காட்சியை பார்வையிட பணிக்கும்படி அன்புடன் கேட்கிறேன் அவர்களின் நேரத்திற்கு அமைவாக சென்று ஒன்பது காட்சிகளில் ஏதாவது ஒன்றை பார்வையிடலாம்.
சனிக்கிழமை ( 18.03.2017 ) காலை 10.30 மணி மதியம் 2.30 மணி மாலை 6.30 என்று தினசரி மூன்று காட்சிகள் காண்பிக்கப்படும்.
சனி - ஞாயிறு - திங்கள் மூன்று தினங்களும் மொத்தம் ஒன்பது காட்சிகள் காண்பிக்கப்படும்.
உங்கள் குடும்பத்தினருக்கு சிறப்பு ஆசனம் வேண்டுமானால் திரையரங்கில் இப்போது இலவச டிக்கட்டுக்களை பெற முடியும்..
தாயகத்தில் தொடர்பு தொலைபேசி பிறேம் : 0777261319
0 Kommentare:
Kommentar veröffentlichen