திருக்குறள் வள்ளுவரால்
அருளப் பெற்ற பொக்கிஷமே
அறம் பொருள் இன்பமெல்லாம்
வாழ வைக்கும் நிச்சயமே
முப்பாலில் அடங்கும் அன்றோ
வாழ் நாளின் தத்துவமே
ஈரடிதான் என்றாலும்
கடல் போல பொருள் தருமே
வாசுகியின் சேவை கூட
பெண்களுக்கு படிப்பினையே
மௌனம் என்ற அணிகலனும்
அவளுக்கு கொடுப்பினையே
நாலடியால் அவள் பிரிவை
பா வினிலே வள்ளுவனும்
ஓதிட்டே சென்றானே
பெண்ணவளின் பெருமைதனை!
அருளப் பெற்ற பொக்கிஷமே
அறம் பொருள் இன்பமெல்லாம்
வாழ வைக்கும் நிச்சயமே
முப்பாலில் அடங்கும் அன்றோ
வாழ் நாளின் தத்துவமே
ஈரடிதான் என்றாலும்
கடல் போல பொருள் தருமே
வாசுகியின் சேவை கூட
பெண்களுக்கு படிப்பினையே
மௌனம் என்ற அணிகலனும்
அவளுக்கு கொடுப்பினையே
நாலடியால் அவள் பிரிவை
பா வினிலே வள்ளுவனும்
ஓதிட்டே சென்றானே
பெண்ணவளின் பெருமைதனை!
ஆக்கம் ஈழத்து தென்றல்
0 Kommentare:
Kommentar veröffentlichen